சிறுமியை பாலியல் வன்கொடுமை 22 ஆண்டுகள் சிறை தண்டனை.

by Staff / 16-09-2025 09:52:38pm
சிறுமியை பாலியல் வன்கொடுமை 22 ஆண்டுகள் சிறை தண்டனை.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2024 ஆம் ஆண்டு 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கங்கை கொண்டான் பகுதியைச் சேர்ந்த மாடசாமி என்ற மகேஷிற்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 12 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தூத்துக்குடி மாவட்ட போக்ஸோ நீதிமன்ற நீதிபதி ப்ரீத்தா உத்தரவு.

 

Tags : சிறுமியை பாலியல் வன்கொடுமை 22 ஆண்டுகள் சிறை தண்டனை.

Share via

More stories