சட்டப்பேரவையில் காலி இடம் 3 ஆக உயர்வு.
அதிமுக வின் ஓபிஎஸ் அணியின் சட்டமன்ற உறுப்பினரம்,ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினருமான மனோஜ் பாண்டியன் 4ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்ததைத்தொடர்ந்து அடுத்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் காலி இடங்கள் 3 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கெனவே வால்பாறை எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி, சேந்தமங்கலம் எம்.எல்.ஏ. பொன்னுசாமி மறைவால் 2 இடங்கள் காலியாக உள்ளன.
Tags : சட்டப்பேரவையில் காலி இடம் 3 ஆக உயர்வு.






.jpg)












