119 வயதுடைய உலகின் மூத்த பெண்மணி உயிரிழப்பு

by Editor / 20-04-2021 05:17:54pm
119 வயதுடைய உலகின்  மூத்த பெண்மணி உயிரிழப்பு

பஞ்சாபிலுள்ள மொஹாலி மாவட்டத்தில் வசித்து வரக்கூடிய பச்சன் கவுர். மொஹாலி மாவட்டத்தின் மோட் மஜ்ரா எனும் கிராமத்தில் வாழ்ந்து வரக் கூடிய மிகப் பழமையான இந்திய ஆயுதப் படையை சேர்ந்த குடும்பத்தில் ஒருவர் தான் பச்சன் கவுர். இவரது கணவர் பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றியவர். இரண்டு உலகப் போர்களில் சண்டையிட்ட போராளியாக அவரின் கணவர் திகழ்ந்துள்ளார்.
9 குழந்தைகளுடன் சந்தோஷமான தம்பதியராக வாழ்ந்து வந்த கவுரின் கணவர் 106 வயதில் உயிரிழந்துள்ளார். பச்சன் கவுர் 119 வது வயதில் தற்பொழுது இயற்கை எய்தி உள்ளார்.

 

Tags :

Share via