நாசிக்கில் ஆக்சிஜன் டேங்கரில் கசிவு ஏற்பட்டு 22 நோயாளிகள் பலி

by Editor / 21-04-2021 04:04:41pm
 நாசிக்கில் ஆக்சிஜன் டேங்கரில் கசிவு ஏற்பட்டு 22 நோயாளிகள் பலி

 

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள ஜாகிர் உசேன் மருத்துவமனையில் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் வாயு டேங்கர் உள்ளது. அந்த கசிவை அக்சிஜன் சிலிண்டருக்கு மாற்றப்பட்ட போது எதிர்பாராத விதமாக திடீரென கசிவு எற்பட்டது.
அப்போது ஒருது டேங்கர் லாரியில் இருந்து மருத்துவமனையில் இருந்த டேங்கரில் ஆக்சிஜன் நிரப்பிக் கொண்டிருந்தனர். ஆக்சிஜன் கசிவால் 30 நிமிடங்கள் அனைத்து ஆக்சிஜன் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.
இந்த 30 நிமிடங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு 11 நோயாளிகள் இறந்தனர். ஆனால் நேரம் ஆக ஆக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.

 

Tags :

Share via