தாய்க்கும், தாரத்திற்கும் கோவில்

by Editor / 26-09-2021 09:18:14pm
தாய்க்கும், தாரத்திற்கும் கோவில்

மயிலாடுதுறை மாவட்டம், கஸ்தூரிபாய் தெருவை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் மதன்மோகன். இவர் தன்னுடைய தாய் மற்றும் மனைவிக்கு கோவில் கட்டியுள்ள நிலையில், அந்த சிலைக்கு 101 லிட்டர் பாலபிஷேகம் செய்து குடும்பத்துடன் வழிபாடு செய்துள்ளார்.

இவரது தாய் கமலாம்பாள் மற்றும் மனைவி மீனாட்சி அம்மாள் ஆகியோருக்கு வீட்டின் முன்பு சிலை அமைத்துள்ள நிலையில, கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி மனைவி மீனாட்சியம்மாள் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இவர்கள் இருவரும் கணவன்-மனைவியாக 40 ஆண்டுகள் வாழ்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via