பெட்ரோல் விலை 25 பைசா,  டீசல்  30 பைசா  உயர்வு

by Editor / 30-09-2021 06:32:40pm
பெட்ரோல் விலை 25 பைசா,  டீசல்  30 பைசா  உயர்வு

 


இரண்டு வார கால இடைவெளிக்குப் பிறகு பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் விற்பனை செய்யும் இந்திய நிறுவனங்கள் செப்டம்பர் 30 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று உயர்த்தின பெட்ரோல் விலை 25 பைசாவும் டீசல் விலை 30 பைசா உயர்த்தப்பட்டுள்ளது.


இந்த விலை உயர்வின் படிமும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 107.71,டீசல் ஒரு லிட்டர் விலை 97.52க்கு விற்கிறது.
டில்லியில்ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 101.64,டீசல் ஒரு லிட்டர் விலை 89.87க்கு விற்கிறது.


கொல்கத்தாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.17டீசல் ஒரு லிட்டர் விலை 92.97க்கு விற்கிறது.
சென்னையில்ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 99.36க்கும் டீசல் ஒரு லிட்டர் விலை 94.45க்கும் விற்கிறது.
கடந்த 3 வார காலத்தில் இரண்டாவது உயர்வாகும்.கடந்த 3 ஆண்டுகளில் எந்த அளவுக்கு கச்சா எண்ணெய் விலை செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதியன்று உள்ளது
கச்சா எண்ணெய் பீப்பாய் விலை 78.64 டாலர்.

 

Tags :

Share via