கொரோனா வைரஸ் பேரழிவை உண்டாக்கும் என்பதற்கு இந்தியாவே சான்று உலக சுகாதார அமைப்ப!

by Editor / 28-04-2021 08:37:33am
கொரோனா வைரஸ் பேரழிவை உண்டாக்கும் என்பதற்கு இந்தியாவே சான்று உலக சுகாதார அமைப்ப!

கொரோனா வைரஸ் பேரழிவை உண்டாக்கும் என்பதற்கு இந்தியாவே சான்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பின் போது உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதாநாம் பேசினார்.

அவர் கூறுகையில், கொரோனா வைரஸ் பேரழிவை உண்டாக்கும் என்பதற்கு இந்தியாவே சான்று. அதுவும் கொரோனா வைரசால் எந்த அளவுக்கு அழிவை ஏற்படுத்த முடியும் என்பதை, இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை நினைவுபடுத்துகிறது. தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பதுடன், மக்கள் ஒன்றாக திரள்வதை தடுக்க இந்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் பேரழிவை உண்டாக்கும் என்பதற்கு இந்தியாவே சான்று உலக சுகாதார அமைப்ப!

கொரோனா வைரஸ் பேரழிவை உண்டாக்கும் என்பதற்கு இந்தியாவே சான்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பின் போது உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதாநாம் பேசினார்.

அவர் கூறுகையில், கொரோனா வைரஸ் பேரழிவை உண்டாக்கும் என்பதற்கு இந்தியாவே சான்று. அதுவும் கொரோனா வைரசால் எந்த அளவுக்கு அழிவை ஏற்படுத்த முடியும் என்பதை, இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை நினைவுபடுத்துகிறது. தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பதுடன், மக்கள் ஒன்றாக திரள்வதை தடுக்க இந்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என கூறியுள்ளார்.

 

Tags :

Share via