கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் கடல் சீற்றம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்கச் கடலுக்கு செல்லவில்லை.1000 மேற்பட்ட பைபர் படகுகள் பாதுகாப்பாக கரை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
Tags :