142 அடியை எட்டிய முல்லை பெரியாறு

by Editor / 30-11-2021 01:51:07pm
142 அடியை எட்டிய முல்லை பெரியாறு

தேனி: முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது,
உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின் 4வது முறையாக 142 அடியை எட்டியது,அணைக்கு நீர்வரத்து 4,875 கன அடியாக உள்ளது: தமிழக பகுதிக்கு 2,300 கன அடி நீர் வெளியேற்றம்.இதன் காரணமாக முல்லைபெரியாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via