காவல்துறையில் 5 உயரதிகாரிகள் பணியிட மாற்றம்.

by Editor / 30-11-2021 04:36:43pm
காவல்துறையில் 5 உயரதிகாரிகள் பணியிட மாற்றம்.

தமிழகத்தில் இன்று 5 ஐ,பி.எஸ்.அதிகாரிகளை தமிழக அரசு இடமாற்றம் செய்து உத்திரவிட்டுள்ளது.செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அரவிந்தன்,சென்னை தெற்கு மண்டல பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பியாக விஜயகுமார் ,சென்னை காவலர் பயிற்சி கல்லூரி முதல்வராக மணிவண்ணன்,மதுரை நகர போக்குவரத்து காவல் துணை ஆணையராக ஆறுமுகசாமி,
சென்னை புளியந்தோப்பு காவல் துணை ஆணையராக ஈஸ்வரன்,ஆகியோரை நியமித்து தமிழ்க அரசு உத்தரவு.

 

Tags :

Share via