ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய பொறியாளர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த டெவலப்மென்ட் பொறியாளர் சந்தோஷ்குமார் காவல்கிணறு ரயில்வே கேட் அருகில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை. ரயில்வே போலீசார் விசாரணை.
Tags :