ஆவணங்கள் தொலைந்தால் காவல்துறை இணையத்தில் பதிவு செய்தால் போதும்.

by Editor / 13-12-2021 11:10:51pm
ஆவணங்கள் தொலைந்தால் காவல்துறை இணையத்தில் பதிவு செய்தால் போதும்.

பள்ளி,கல்லூரி,ஓட்டுநர் உரிமங்கள் ஆர்,சி,புக்,பள்ளி சான்றிதழ்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் 
தொலைந்தால் இனி காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்க அவசியமில்லை. eservices.tnpolice.gov.in என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்தால் போதும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via