ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி பரமபதவாசல் இன்று அதிகாலை திறக்கப்பட்டது

by Editor / 14-12-2021 02:10:57pm
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி பரமபதவாசல் இன்று அதிகாலை  திறக்கப்பட்டது

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நடந்து  வரும் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் இன்று அதிகாலை  திறக்கப்பட்டது. ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சரியாக 4.40 மணிக்கு நம்பெருமாள் சொர்க்க வாசலை கடந்தார்.
இதற்காக ரத்தின அங்கியில் எழுந்தருளிய ஸ்ரீ நம்பெருமாள். 19 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீரங்கத்தில் கார்த்திகை மாதத்தில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via