ஆலப்புழாவில் 144 தடை உத்தரவு=.முதல்வர் பினராயி விஜயன் .

ஆலப்புழாவில் 144 தடை உத்தரவு=.முதல்வர் பினராயி விஜயன் .
ஆலப்புழாவில், நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் சென்ற எஸ்டிபிஐ கட்சி மாநில செயலாளர் கே.எஸ்.ஷான் மர்ம நபர்களால்கொலை .
.இந்த கொலையை ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்த சிலரே நடத்தியிருக்க கூடும் என எஸ்டிபிஐ கட்சியினர் சந்தேகித்துள்ளனர்.
இன்று காலை பாஜகவின் ஓபிசி மாநில செயலாளர் ரெஞ்சிஜ் ஸ்ரீநிவாசன் வீட்டிற்குள் நுழைந்த கும்பல் அவரை படுகொலை செய்துவிட்டு சென்றது.
இரு கொலைகளை தொடர்ந்து, ஆலப்புழாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இரு வேறு கொலை களுக்கு முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளர் முதல்வர் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.

Tags :