தகாத வார்த்தைகளால் திட்டியதால் வாலிபர் தீக்குளித்து பலி. உதவி ஆய்வாளர் தற்காலிக பணி நீக்கம்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த மேல்பாடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் கார்த்தி என்பவர் வழக்குதொடர்பாக காவல்நிலையம் வந்த மேல்பாடி பகுதி வாலிபர் ஒருவரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக்க கூறப்படுகிறது.இதன் தொடர்ச்சியாக அவர் உதவி ஆய்வாளரை கண்டித்து தீக்குளித்தார்.இதனைத்தொடர்ந்து உதவி ஆய்வாளர் திருவண்ணாமலை மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட நிலையில் தீக்குளித்த வாலிபர் உயிரிழந்த நிலையில் எஸ்.ஐ கார்த்தி தற்காலிக பணியிடை நீக்கம் செய்யபட்டுள்ளார்.
Tags :