சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பனி மூட்டத்தின் காரணமாக விபத்து 5 பேர் காயம்.

by Editor / 14-01-2024 09:52:20am
 சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பனி மூட்டத்தின் காரணமாக விபத்து 5 பேர் காயம்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி அதிகாலை முதல் பனிமூட்டம் நிலவி வந்தது.
திருத்தணி அடுத்த நானமங்கலம் பகுதியில் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பனிமூட்டத்தின் காரணமாக முன்னாள் சென்று கொண்டிருந்த  இருசக்கர வாகனத்தின் மீது சரக்கு ஆட்டோ மோதி கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் வந்த மற்றொரு சரக்கு ஆட்டோ மீது மோதி விபத்து. விபத்தில் காயம் அடைந்த 5 பேரை திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதி.

 

Tags :  சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பனி மூட்டத்தின் காரணமாக விபத்து 5 பேர் காயம்.

Share via