ராஜேந்திர பாலாஜிக்கு    லுக் அவுட் நோட்டீஸ்

by Admin / 23-12-2021 04:29:22pm
ராஜேந்திர பாலாஜிக்கு    லுக் அவுட் நோட்டீஸ்

 ராஜேஜந்திர பாலாஜிக்கு    லுக் அவுட் நோட்டீஸ்


ஆவின் நிறுவனத்தில் வேலை  வாங்கித்தருவதாகக்கூறி 3கோடி ரூபாய் மோசடி செய்ததாக
முன்னாள் பால் லளத்துறை அமைச்சர் கே.டி. ராேஜந்திர பாலாஜி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
விருது நகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில்,ராேஜந்திர பாலாஜி
முன் ஜாமின் கேட்டு உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில்
அவர் கைது செய்யப்படலாம் என்கிற நிலையில்,அவர் தலைமறைவாகி விட்டார்.அவரைத்தேடும் பணியில் 8
தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே அவர் ஜாமின் கோரி உச்ச நீதி மன்றத்தில் மனு
செய்திருந்தார்.நேற்றும் புதிய மனு தாக்கல் செய்துள்ளார்.இந்நிலையில்,அவர் வெளிநாடு தப்பி செல்லாதிருக்க
காவல்துறை தரப்பு விமான நிலையத்திற்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.அவர் விமானத்தில்
பயணிக்க வரும் பட்சத்தில் காவல் துறை கைது செய்ய ஏதுவாக இந்நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

 

Tags :

Share via