இன்று முதல் போலி அழைப்புகள் நிறுத்தம்..

by Staff / 01-09-2024 12:27:31pm
இன்று முதல் போலி அழைப்புகள் நிறுத்தம்..

ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் பல மாற்றங்களை மத்திய அரசு அமலுக்கு கொண்டு வருகிறது. செப்டம்பர் 1ம் தேதி முதல் போலி அழைப்புகள் மற்றும் SMS-களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட இருக்கின்றன. போலியான அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை கட்டுப்படுத்த தொலைதொடர்பு நிறுவனங்களை டிராய் அறிவுறுத்தி உள்ளது. இதற்கான கடுமையான வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 1 முதல் போலி அழைப்புகள் நிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via