தோட்டத்தில் பதுக்கிவைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல்

by Editor / 24-12-2021 02:22:48pm
தோட்டத்தில் பதுக்கிவைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல்

உசிலம்பட்டி அருகே தோட்டத்தில் பதுக்கிவைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பேரையூர் சலுப்பப்பட்டியில் கள்ளநோட்டுகளை பதுக்கி வைத்திருந்த தோட்ட உரிமையாளர் பாண்டி கைது செய்யப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via