ஆட்சியர் அலுவலகத்தில் லிப்டுக்குள் சிக்கிய 8 பேர் பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்

by Editor / 20-08-2022 04:36:20pm
ஆட்சியர் அலுவலகத்தில் லிப்டுக்குள் சிக்கிய  8 பேர் பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் லிப்டில் ஏற்பட்ட பழுது காரணமாக அதனுள் சிக்கிய  8 பேர் தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக அமைச்சர்கள் இருவர் உள்பட பலர் கலந்து கொண்ட நிலையில் நலத்திட்ட உதவிகள் பெற வந்த ஒரு செய்தியாளர்கள் உள்பட 8 பேர் இதில் ஏற்பட்ட பழுதால் தரைதளத்தில் தாண்டி அடிப்பகுதில் சிக்கினார்  அனைவரையும் மீட்ட தீயணைப்பு துறையினர் மயக்கமடைந்த மூதாட்டிய  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

Tags :

Share via