ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அறநிலையத்துறை பயிற்சி பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். அர்ச்சகர், ஓதுவார், இசை கற்போர் பயிற்சி பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் என கூறப்பட்டுள்ளது.
Tags :