வாகனம் மோதி காவலர் சம்பவ இடத்தில்  பலி.

by Editor / 24-04-2022 10:45:45pm
வாகனம் மோதி  காவலர் சம்பவ இடத்தில்  பலி.

சீதபற்பநல்லூர் முதல்நிலை காவலர்  செந்தில் முருகன் (54) வள்ளியூரில் சாலையை கடக்கும்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்தில்  பலி.

 

Tags :

Share via