கதைகளின் பக்கம்
கலையுலக வேந்தன் சிவாஜி கணேசன் (அக்.1 பிறந்த நாள் )
சிவாஜி கணேசன் (அக்டோபர் 1, 1928) புகழ் பெற்ற தமிழ் திரைப்பட நடிகர். இவரது இயற்பெயர் விழுப்புரம் சின்னையா மன்ராயா் கணேசமூர்த்தி இவர், பி. ஏ. பெருமாள் முதலியார் என்பவர் தயாரித்த பராசக்தி என...
மேலும் படிக்க >>பாலகுமாரன் படைப்புகளை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை: மகன் சூர்யா எச்சரிக்கை
பிரபல நாவலாசிரியர் பாலகுமாரன் படைப்புகளின் காபிரைட் யாருக்கும் தரப்படவில்லை. எங்கள் வசம் தான் உள்ளது. காபிரைட் மீறி யாரும் அவரது படைப்புக்களை எந்த விதத்தில் பயன்படுத்தினாலும் அவ...
மேலும் படிக்க >>சுகார்த்தோவுடன் சாவித்திரிக்கு ஏற்பட்ட நட்பு தெரியுமா ?
20-ஆம் நூற்றாண்டில் ஆசிய மண்டலத்தில் நீண்ட காலம் ஆட்சி நடத்தி, தான் வலிமைமிக்கத் தலைவர் என்பதை உலகுக்கு உணர்த்தியவர் இந்தோனேசிய அதிபர் சுகார்த்தோ. டச்சுக்காரர்கள், நெதர்லாந்தியர...
மேலும் படிக்க >>உலகளவில் அதிக பாடல்களை பாடிய லதா மங்கேஷ்கர்
லதா மங்கேஷ்கர் (செப்டம்பர் 28, 1929) இந்தியாவின் மிகப்புகழ் பெற்ற ஒரு பாடகி. இந்தியாவின் இசைக்குயில் எனப் போற்றப் படுபவர். இந்தியக் குடிமக்களுக்கு (civilian) வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான ப...
மேலும் படிக்க >>ரசிகர்களின் நாயகன் நகைச்சுவை நடிகர் நாகேஷ்
தமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் நகைச்சுவை நடிகர்கள் அனைவரும் தங்களின் பல பரிமாணங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வெற...
மேலும் படிக்க >>ஐ லீக் கால்பந்து தொடரில் முதல்வர் ஸ்டாலினின் பேரன்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் பேரனும், எம்.எல்.ஏ உதயநிதியின் மகனுமான இன்பன் உதயநிதியை, ஐ லீக் கால்பந்து தொடரில் பங்கேற்கவுள்ளார். இந்தியன் ஐ-லீக் கால்பந்து தொடர் இந்தியாவின் பிரபலமான ...
மேலும் படிக்க >>கருணாகரனே...சிவசங்கரானே பாடல் புகழ் பாபநாசம் சிவன்
( செப்,26 பிறந்த நாள் ) பாபநாசம் சிவன் (செப்டம்பர் 26, 1890 - அக்டோபர் 1, 1973) கருநாடக இசையில் பல இராகங்களில் 2500 க்கும் அதிகமான கிருதிகளை இயற்றிய இசை அறிஞர் ஆவார். ராமாமிருத ஐயர் - யோகாம்பாள் அம்மாள்...
மேலும் படிக்க >>பராசக்தி படத்தில் பாடல் எழுதிய உடுமலை நாராயணகவி (செப்.25 பிறந்த நாள் )
உடுமலை நாராயணகவி (செப்டம்பர் 25, 1899 - மே 23, 1981) என்கிற நாராயணசாமி முன்னாள் தமிழ்த் திரைப் பாடலாசிரியரும், நாடக எழுத்தாளரும் ஆவார்.விடுதலைப் போராட்டத்தின் போது தேசிய உணர்வு மிக்க பாடல்களை ...
மேலும் படிக்க >>.நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் !
இந்தியாவில் நீட் தேர்வு கட்டாயம் என்று கூறப்படும் நிலையில் தமிழகத்தில் திமுக அரசு மட்டும் கடுமையாக எதிர்த்து வருகிறது. அதை செயலில் காட்டும் வகையில் சட்டப்பேரவையில் தீர்மானமும் நி...
மேலும் படிக்க >>7 ஆண்டுகளாக கழிவறையில் குடும்பத்துடன் வசிக்கும் பெண்
கன மழையால் வீடு சேதமானதையடுத்து ஏழு ஆண்டுகளாக பெண் ஒருவர் தனது இரண்டு பிள்ளைகள், மாமியாருடன் ஒரு சிறிய கழிவறையில் வசித்துவரும் கொடுமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்க...
மேலும் படிக்க >>