ஆன்மீகம்
விநாயகர் சதுர்த்தி இந்தியாவில் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது..
முழு முதல் கடவுள் என்று வழிபடக்கூடிய விநாயகர் சதுர்த்தி நாளை இந்தியாவில் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.. மும்மூர்த்திகளுக்கு இந்து மதத்தில் எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதோ, ...
மேலும் படிக்க >>சனி பிரதோஷம் தென்காசி காசிவிஸ்வநாதர் ஆலயத்தின் கோபுரத்தை வட்டமிட்ட பருந்து.
இந்தியாவில் பிரசித்திபெற்ற வடகாசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு சமமானதாக கருதப்படும்தென்காசி அருள்மிகு காசி விஸ்வநாதர் ஆலயத்தில் ஆவணி மாத சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமி தரிசனம் ச...
மேலும் படிக்க >>சபரிமலையில் மண்டல கால பூஜைக்கு முன்பு தயாராகிறது புதிய பஸ்மக்குளம் அமைக்கும் பணிதிவீரம்.
சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் புனித நதியாக பம்பாவைக் கருதுவதுபோன்று, புனிதக் குளமாக பஸ்மக்குளத்தை பார்க்கின்றனர். சபரிமலை சன்னிதானத்தின் பின்பக்கமாக உள்ள ...
மேலும் படிக்க >>மலைகளில் அமைந்த கோவிலுக்கு ஏன் போகவேண்டும் ?
மெல்ல மெல்ல கோயில் பிரஹாரங்களில் கருங்கல் தரையை மறைத்து அதன் மேல் சிமெண்ட் தரையைப் போட ஆரம்பித்திருக்கிறார்கள். இதைச் செய்வது அறநிலையத் துறையா அல்லது மக்களுக்கு நல்லது செய்வதாக நின...
மேலும் படிக்க >>அருணகிரிநாதர் வழிப்பட்ட பூம்பாறை முருகன் கோயில்...!
கொடைக்கானலிருந்து 18 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது பூம்பாறை கிராமம். இந்த முருகன் நினைத்தால் தான் நாம் இங்கு வர முடியும்.இந்த தேதியில், இந்த நேரத்தில் வரவேண்டும் என்பது அவன் விருப்பம் . ...
மேலும் படிக்க >>இன்று கிருஷ்ண ஜெயந்தி விழா..
இன்று கிருஷ்ண ஜெயந்தி விழா.. 10 அவதாரங்களில் ஒ அவதாரமாக கருதப்படும் கிருஷ்ணர் பிறப்பை கொண்டாடும் விழா இது. இது ஆவணி மாதம் தேய்பிறையின் எட்டாம் நட்சத்திரமான ரோகினி நட்சத்திர நாளில் க...
மேலும் படிக்க >>300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளை திருமலை திருப்பதி இன்று (ஆகஸ்ட் 24) காலை 10 மணிக்கு வெளியிடுகிறது.
திருமலை ஸ்ரீவாரி கோவிலில் நவம்பர் மாதத்துக்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) இன்று (ஆகஸ்ட் 24) காலை 10 மணிக்கு வெளியிடுகிறது. விடுதி அறைகள், மூத்த ...
மேலும் படிக்க >>இன்று ஆவணி அவிட்டம்.. பூணூல் என்கிற முப்பூரிநூலை மாற்றிக்கொள்ளும் சடங்கு
இன்று ஆவணி அவிட்டம்.. பூணூல் என்கிற முப்பூரிநூலை மாற்றிக்கொள்ளும் சடங்கு. பிராமணர்களும் விஸ்வ பிராமணர்கள் என்று அழைக்கக் கூடிய ஆச்சாரிகளும் [ ஆசாரியார்]அணிந்து கொள்ளும் பூணூலை வருடம் ...
மேலும் படிக்க >>ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது.
ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது. ஆவணி மற்றும் சிங்கம் மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று திறக்கப்படவுள்ளது. சபரிமலை கோயில் நடை இன்று மாலை 5 மண...
மேலும் படிக்க >>ஆடி மாத கொடை விழாவை முன்னிட்டு 108 பால்குடம் ஊர்வலம்
அருள்மிகு ஸ்ரீ சரமாரியம்மன், திருக்கோவில் ஆடி மாத கொடை விழாவை முன்னிட்டு 108 பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சரமாரியம்மன் தெருவில் அமைந்துள்ள அருள்மி...
மேலும் படிக்க >>