உங்கள் துறையில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் காவலர்கள் குறைதீர்க்கும் முகாம்.
உங்கள் துறையில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் காவலர்கள் குறைதீர்க்கும் முகாமில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் இன்று (28.12.2021) 3வது நாளாக காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் குறைகளை கேட்டறிந்து 47 மனுக்களை பெற்றார். கடந்த 24.12.2021. நேற்று (27.12.2021) மற்றும் இன்று (28.12.2021) ஆகிய 3 தினங்களில் மொத்தம் 939 மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்க உத்தவிட்டுள்ளார்.
Tags :