இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனோ தொற்று

by Editor / 01-01-2022 04:26:40pm
இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனோ தொற்று


இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனோ தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இன்று பாதிப்பு இருபத்தி எட்டாயிரத்தை  தாண்டியுள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கடந்த 24 மணி நேரத்தில் 22 ஆயிரத்து 775 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டதாகவும், 406 நபர்கள் உயிரிழந்ததாகவும் 8 ஆயிரத்து 449 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஓமைக்ரான்பாதிக்கப்பட்டவர்களது.  எண்ணிக்கை ஆயிரத்து 400 தாண்டி உள்ளது  அதிகபட்ச மஹாராஷ்டிராவில் 454 பேருக்கும் தலைநகர் டெல்லியில் 351 பேருக்கு முகப்பரு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.தமிழகத்தில் ஏற்கனவே 46 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது
 

 

Tags :

Share via

More stories