திருச்செந்தூருக்கு பாதயாத்திரை சென்ற பெண் வாகனம் மோதி பலி
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்தவர் சுரேஷ் இவருடைய மனைவி நாகக்கனி இவர் தன்னுடைய குடும்பத்தினர், உறவினர்களோடு ,திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு மாலை அணிவித்து பாதயாத்திரையாக புறப்பட்டுச் சென்றார், ஏழாம் தேதி அன்று இரவில் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே தூதுக்குழி குளத்துக்கரை பகுதியில் நடந்து சென்ற போது அந்த வழியாக சென்ற கார் திடீரென்று நாகக்கனி மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது .இதில் பலத்த காயமடைந்த நாகக்கனி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தா.ர் இதுகுறித்து தகவலறிந்த செய்துங்கநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு இறந்தவரின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கு காரணமான கரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
Tags :