தனியார் நிறுவன உரிமையாளர் வீட்டில் 50 சவரன் தங்க நகைகள் மாயம்.
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் எஞ்சினியரிங் தொழிற்சாலை ஒன்று சொந்தமாக நடத்தி வருகின்றார்.இந்த நிலையில் இவரது வீட்டில் பீரோவில் வைத்திருந்த 50 சவரன் தங்க நகைகள் மாயமானது குறித்து சந்திரசேகர் அவரது வீட்டில் தங்கி வேலை செய்த விக்னேஷ் மற்றும் சத்யா தம்பதியினர் மீது சந்தேகம் கொண்டுள்ளதாக கொரட்டூர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
Tags : The magic of 50 shaving gold jewelry in the home of a private company owner.