ஜனநாயக நாட்டில் எல்லோருக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும்- விஜயகாந்த்

by Editor / 27-01-2022 11:51:46pm
ஜனநாயக நாட்டில் எல்லோருக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும்- விஜயகாந்த்

தேமுதிக தலைவர் விஜயகாந்த்  விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:இதுவரை நடந்த உள்ளாட்சி தேர்தல்களில் வேட்புமனு தாக்கல் செய்ய வழங்கிய கால அவகாசத்தை போல் இந்த தேர்தலிலும், வழங்கினால்தான், அனைத்து வேட்பாளர்களும் தங்களை தயார் செய்து கொள்ள ஏதுவாக அமையும் என 
அந்த அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

Tags : In a democratic country, everyone should be given equal opportunity - Vijayakanth

Share via