அரசு நிலத்தை அபகரித்த அதிமுகவினர் கைது

by Editor / 02-02-2022 11:51:23pm
அரசு நிலத்தை அபகரித்த  அதிமுகவினர் கைது

தேனி மாவட்டத்தில் 182 ஏக்கர் அரசு நிலம் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்ட நில அபகரிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் அன்ன பிரகாஷ், பிச்சைமணி, ராஜ்குமார் மூவரை தேனி மாவட்ட சிபிசிஐடி போலீசாரால் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

 

Tags : AIADMK leader arrested for embezzling government land

Share via