17ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் பிரச்சாரங்களுக்கு அனுமதி இல்லை - மாநில தேர்தல் ஆணையம்

by Editor / 14-02-2022 07:27:36pm
 17ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் பிரச்சாரங்களுக்கு அனுமதி இல்லை - மாநில தேர்தல் ஆணையம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவாகும் வாக்குகள் பிப்.22ம் தேதி, 268 மையங்களில் எண்ணப்படுகிறது.,நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - 19ம் தேதி வாக்குப்பதிவு என்பதால் 17ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் பிரச்சாரங்களுக்கு அனுமதி இல்லை - தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்

 17ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் பிரச்சாரங்களுக்கு அனுமதி இல்லை - மாநில தேர்தல் ஆணையம்
 

Tags : Campaigns will not be allowed after 6 pm on the 17th - Tamil Nadu State Election Commission

Share via