தெற்கு பொலிவியா கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலி

by Admin / 15-02-2022 02:28:17pm
தெற்கு பொலிவியா கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலி

தெற்கு பொலிவியா கட்டுப்பாட்டை சகுபிசகா இழந்து ஆட்சியர் பேருந்து கவிழ்ந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.


சகுபிசகா  மாகாணத்தில் மலைப்பாதை அதிவேகமாக சென்ற பேருந்து ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து 330 அடி பள்ளத்தில் சரிந்து ஆற்றில் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.

பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்த பேருந்தில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் படுகாயமடைந்த 22 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்

 

Tags :

Share via