நேரடி பொதுத் தேர்வுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

by Admin / 23-02-2022 05:50:49pm
நேரடி பொதுத் தேர்வுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

நேரடி பொதுத் தேர்வுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புக்கான இரண்டு பருவத் தேர்வுகளை ஏப்ரல் 26-ம் தேதி முதல் நடத்த சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒடிசா- என்ஒய்சிஎஸ் மாணவர் சங்கத்துடன் இணைந்து குழந்தை உரிமை ஆர்வலரும் வழக்கறிஞருமான அனுபா ஸ்ரீவஸ்தவா சஹாய் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

 

Tags :

Share via