இந்திய மாணவர்கள் யாரும் பிணையக் கைதிகளாக பிடித்து வைக்கப் படவில்லை- வெளியுறவுத்துறை

by Admin / 03-03-2022 09:25:38am
இந்திய மாணவர்கள் யாரும் பிணையக் கைதிகளாக பிடித்து வைக்கப் படவில்லை- வெளியுறவுத்துறை

உக்ரைன் இந்திய மாணவர்களை பிணையக் கைதிகளாக பிடித்து வைத்திருக்கிறது என ரஷ்ய அதிபர் நேற்று கூறியிருந்தார்.
இந்திய மாணவர்கள் யாரும் பிணையக் கைதிகளாக பிடித்து வைக்கப் படவில்லை என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறுகிறது.

இந்திய மாணவர்கள் யாரும் பிணையக் கைதிகளாக பிடித்து வைக்கப் படவில்லை- வெளியுறவுத்துறை
 

Tags : No Indian students held hostage - Foreign Office

Share via