3 நாட்களாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் தொழிலதிபரும், திமுக நிர்வாகியுமான ஏ.வி.சாரதி என்பவர் வீட்டில் கடந்த புதன் கிழமை துவங்கி 3 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரிச்சோதனை இன்று அதிகாலை 6 மணியளவில் நிறைவை எட்டியது.அவரது வீட்டில் எவ்வளவு பணம்,பொருட்கள்,தாஸ்வேஜாக்கள்,முறைகேடான வரிஏய்ப்பு,எவ்வளவு சொத்துக்கள் கைப்பற்றப்பட்டது உள்ளிட்ட எவ்வித தகவலும் தெரிவிக்காமல் வருமானவரித்துறை அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர்.
Tags : The 3 day income tax audit was completed.