இரண்டு ஆண்டுக்கு பின் முதல் முறையாக தென் மாவட்ட அளவிலான மாட்டு வண்டி பந்தயம்  நடைபெற்றது.

by Editor / 06-03-2022 07:35:32am
இரண்டு ஆண்டுக்கு பின் முதல் முறையாக தென் மாவட்ட அளவிலான மாட்டு வண்டி பந்தயம்  நடைபெற்றது.

தென் மாவட்ட அளவிலான மாட்டு வண்டி பந்தயம் 36 மாட்டுவண்டி பந்தய வீரர்கள் பங்கேற்பு இரண்டு ஆண்டுக்கு பின் முதல் முறையாக நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே காணிக்கூர் கிராமத்தில் பாதாள காளியம்மன் கோவில் மாசிகளரி திருவிழாவை முன்னிட்டு தென் மாவட்ட அளவிலான இரட்டை மாட்டு வண்டி பந்தயம் பெரிய மாடு சின்ன மாடு என இரண்டு பிரிவுகளாக நடைபெற்றது.

தென் மாவட்ட அளவில் நடைபெற்ற இந்த போட்டியில்  கொரோனா ஊரடங்கு 2ஆண்டுக்கு பின் முதல் முறையாக நடைபெற்ற பெரிய மாடு சின்ன மாடு என இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற  இந்த போட்டியில் 36 மாட்டு வண்டிகள் பந்தய வீரர்கள்  ராமநாதபுரம்  தூத்துக்குடி திருநெல்வேலி விருதுநகர் சிவகங்கை மதுரை  தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஆர்வமுடன் பங்கேற்றனர்.
 

 

Tags : For the first time in two years, a Southern District-wide chariot race was held.

Share via