மாலை 4 மணி வரை 17 மாவட்டங்களில் மழை

தமிழ்நாட்டில் தொடர்ந்து கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. அந்த வகையில் இன்று (மே 30) மாலை 4 மணி வரை 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருநெல்வேலி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, மதுரை, கரூர், விருதுநகர், தூத்துக்குடி, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யவுள்ளது.
Tags :