அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடிபழனிச்சாமி அறிக்கை
தொடக்க வேளாண் கூட்டுறவுக்கடன் சங்கங்களுக்கு நகைக்டன் தள்ளுபடிக்கான தொகைகளை தி.மு.க.அரசு வழங்காமல் சங்கங்களில் உள்ள வைப்பு நிதியினை,நகைக்கடன் தள்ளுபடிக்கான தொகையினை அன்றாட பணிகளுக்கு பயன்படுத்திக்கொள்ள அறிவுரை வழங்கியுள்ளதாகச்செய்திகள் .இதனால்,கூட்டுறவுச்சங்கங்கள் அன்றாடப்பணிகளுக்குக்கூட போதிய நிதி இல்லாமல் திண்டாடி வருவதாகவும்,இதனைக்கருத்தில் கொண்டு நகைக்கடன் தள்ளுபடிக்கான தொகையினை உடனடியாக கூட்டுறவுச்சங்கங்களுக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
Tags :