உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது கண்டித்து ரஷ்ய தூதரகத்தில் லாரியை செலுத்திய நபர்

by Admin / 08-03-2022 04:34:46pm
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது கண்டித்து ரஷ்ய தூதரகத்தில் லாரியை செலுத்திய நபர்

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது கண்டித்து அயர்லாந்து நாட்டில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் லாரியை செலுத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.

உலகளவிய பிரச்சினைகளில் நடுநிலைமை வகிக்கும் அயர்லாந்து அரசு இம்முறை ரஷ்யா படையெடுப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.

தலைநகர் டப்ளினில்   உள்ள ரஷ்ய தூதரகத்தில் சுற்றுப்புற சுவர்களில் போர் நிறுத்தம் வாச ங்களால் பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் அயர்லாந்தை சேர்ந்த ஒருவர் ரஷ்ய தூதர்தற்குள் லாரியை பின்புறமாக செலுத்தி அதன் கேட்டை உடைத்தார்.

 ரஷ்யா தாக்குதலில் உயிரிழந்த உக்ரேனிய குடும்பத்தின் புகைப்படங்களை அங்கிருந்தவர்களுக்கு கொடுத்த அந்த நபர் ரஷ்ய தூதுவர் அயர்லாந்து விட்டு வெளியேறுமாறு கோஷம் எழுப்பினார்

 

Tags :

Share via