புதுச்சேரியில் வருகிற 27ம் தேதி முதல் விமான சேவை தொடக்கம்
கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமான போக்குவரத்து சேவை வருகிற 27ம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து புதுச்சேரி முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் முதற்கட்டமாக புதுச்சேரியில் இருந்து ஹைதராபாத் மற்றும் பெங்களூர் நகரங்களுக்கு விமான போக்குவரத்து சேவையை தொடங்க இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
Tags :