ஜெயகுமாருக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு

by Editor / 12-03-2022 09:48:14am
ஜெயகுமாருக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புழல்சிறையில் இருந்து ஜாமீனில் வெளியேறினார். பதிவு செய்யப்பட்ட 3 வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்ததை தொடர்ந்து ஜெயக்குமார் வெளியே வந்தார். சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு ஜெயகுமாருக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.திருச்சி கண்டோன்மெண்ட் காவல்நிலையத்தில் ஜெயக்குமார் கையெழுத்திட நீதிமன்றம் உத்தரவு.

 

Tags : AIADMK welcomes Jayakumar

Share via