தூத்துக்குடி தூய பனிமயமாதா பேராலய கொடியேற்றம்

by Editor / 26-07-2021 09:44:29am
தூத்துக்குடி தூய பனிமயமாதா பேராலய கொடியேற்றம்

தூத்துக்குடி தூயபனிமயமாதா பேராலாயத்தில் 439 ஆவது திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் பங்களிப்பின்றி கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை திருவிழா நடைபெறுகிறது. 

 

 

Tags :

Share via