கர்நாடகாவிற்கு யானைகள் விரட்டியடிப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் முகாமிட்டிருந்த 20.க்கும் மேற்பட்ட யானைகளை தேன்கனிக்கோட்டை வனப்பகுதியை கடந்து ஜவளகிரி காப்புக்காட்டிற்கு விரட்டியடிக்க தீவிரம்.
தற்போது 20 யானைகள் தேன்கனிக்கோட்டை - அஞ்செட்டி செல்லும் நொகனூர் காப்புக்காடான மரகட்டாவில் சாலையை கடந்து சென்றது.தாவரக்கரை காட்டில் ஏற்கனவே உள்ள 20 யானைகளுடன் இந்த யானைகளை இணைத்து, 40 யானைகளையும் ஜவளகிரி காட்டிற்கு வனத்துறை தீவிரம்.அஞ்செட்டி சாலையை யானைகள் கடக்கும்போது போக்குவரத்து சிறிது நேரம் பாதிப்பால் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags :