இராணுவ வீரர் உயிரிழப்பு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் - சாந்தி தம்பதியின் இரண்டாவது மகனான சார்லஸ் என்ற இராணுவ வீரர், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூன் இராணுவ முகாமில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். , அவருக்கு அனிதா என்ற மனைவியும், 10 மாத கைகுழந்தையும் உள்ளன. , இந்த இராணுவ வீரரின் உடல் நாளை சொந்த ஊருக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags :