கொல்லம் ரயிலில் கடத்திச் செல்லப்பட்ட 11 கிலோ கஞ்சா பறிமுதல்

by Admin / 18-03-2022 09:50:12am
கொல்லம் ரயிலில் கடத்திச் செல்லப்பட்ட 11 கிலோ கஞ்சா பறிமுதல்

கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் கஞ்சா கடத்தப்படுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில்
 காட்பாடி ரயில்வே போலீசார் காட்பாடி ரயில் நிலையத்தில் கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை செய்தபோது அதில் 15 பாக்கெட்டுகளாக 11 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த போலீசார் இதை கடத்தியது யார் என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags : 11 kg of cannabis seized from Kollam train

Share via

More stories

Logo