,உயிரைக் காக்கும் நல்ல உள்ளங்களுக்கு நற்கருணை வீரன் எனும் நற்சான்றிதழும்,5 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசும் வழங்கப்படுகிறது

by Admin / 21-03-2022 02:29:30pm
,உயிரைக் காக்கும் நல்ல உள்ளங்களுக்கு நற்கருணை வீரன் எனும் நற்சான்றிதழும்,5 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசும் வழங்கப்படுகிறது

தமிழ்நாட்டில் சாலை விபத்துகளைக் குறைப்பதற்கான வழிகாட்டுதல் தொடர்பான வினாவிற்கு சட்டப்பேரவையில்முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.சாலை விபத்தில் காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு வந்து ,உயிரைக் காக்கும் நல்ல உள்ளங்களுக்கு நற்கருணை வீரன் எனும் நற்சான்றிதழும்,5 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

 

Tags :

Share via

More stories