சவுதி அரேபிய அரசின் எண்ணை நிறுவனமான ஆராம் கோவின் இரு சேமிப்புக் கிடங்கு மீது ஏமன் சவுதி படை ஏவுகணை தாக்குதல்

by Staff / 26-03-2022 04:57:29pm
சவுதி அரேபிய அரசின் எண்ணை நிறுவனமான ஆராம் கோவின்  இரு சேமிப்புக் கிடங்கு மீது ஏமன் சவுதி படை ஏவுகணை தாக்குதல்

சவுதி அரேபியன் அரசியல் எண்ணெய்  நிறுவனமான ஆராம் கோவின் இரு சேமிப்புக் கிடங்கின் மீது ஏமன் ஹவுதி படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியது விண்ணை முட்டும் அளவுக்கு தீ வெளியேறிய நிலையில் தாக்குதலுக்கு ஏமன் ஹவுதி கிளர்ச்சி குழுபொறுப்பு கொண்டுள்ளது.

 தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக சவுதி அதிகாரிகள் தெரிவித்தனர் சவுதி அரேபியா பார்முலா ஒன் கார் பந்தயம் அதே பகுதியில் இன்றும் நாளையும் நடைபெற உள்ள நிலையில் தாக்குதல் சம்பவம் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via