சீனாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த 132 பேர் உயிரிழப்பு

சீன அரசு அறிவிப்பு சீனாவில் விபத்துக்குள்ளான போயிங் ரக விமானத்தில் பயணித்த 132 பேரும் உயிரிழந்ததாக சீன அரசு அறிவித்துள்ளது.
ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம்அந்நாட்டின் குவாங்சோ நகரை நோக்கி சென்றபோது மலைகள் நிறைந்த வனப்பகுதியில் விழுந்து நொறுங்கிய தீப்பிடித்து விபத்தில் சிக்கியது.
இந்தநிலை விமானத்தில் பயணித்த 123 பயணிகள் 9 விமான ஊழியர்களும் உயர்ந்து விட்டதாக சீன அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும் உயிரிழந்த 120 பேரின் டிஎன்ஏ அடையாளம் கண்டறியப்பட்டுள்ளதாகவும் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளது
Tags :