கடல் அலைகளின் ஏற்ற இறக்கத்தை உணர சுற்றுலாத்துறை சார்பில் கடலில் மிதவை பாலம் அமைப்பு

by Staff / 27-03-2022 05:07:12pm
கடல் அலைகளின் ஏற்ற இறக்கத்தை உணர சுற்றுலாத்துறை சார்பில் கடலில் மிதவை பாலம் அமைப்பு


கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கடல் அலைகளின் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப நெகிழும் தன்மையுள்ள மிதவை பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

கேரளத்தின் கோழிக்கோட்டில் பேப்பூர் கடற்கரையில் சார்பில் இந்த மிதவை பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.

இதில் நடந்து சென்று அலைகளின் ஏற்ற இறக்கத்தை உணர்வது சுற்றுலாப்பயணிகளுக்கு புது அனுபவத்தை ஏற்படுத்துகிறது.

 

Tags :

Share via