மும்பை பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் கசாப் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவன் 14 ஆண்டுகளுக்கு பிறகு ஒப்புக் கொண்ட பாகிஸ்தான் அமைச்சர்
மும்பை பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டு உயிருடன் கைது செய்யப்பட்ட தீவிரவாதி அஜ்மல் கசாப் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவன் என்றும் 14 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
உள்துறை அமைச்சரானஷேக் ரதிஸ் கசாப் பற்றிய ரகசிய தகவல்களை அப்போது எதிர்க்கட்சி தலைவரான நவாஸ் ஷெரீப் இந்தியாவுக்கு தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.
அஜ்மல் கசாப் பாகிஸ்தானில் சேர்ந்தவன் என்றும் நவாஸ் ஷெரீப் பற்றிய விவரங்களை இந்தியாவுக்கு அனுப்பியதாகவும் பாகிஸ்தான் அமைச்சர் தெரிவித்துள்ளார்
Tags :